முதலாளித்துவ அமைப்புமுறையிலுள்ள ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகளுக்குப் பின்னால் ஒரு தன்னலக்குழு உள்ளது. இது, சமூகம் அனைத்தையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் கீழ்ப்படுத்துகிறது. இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும்.
முக்கிய செய்திகள்
Perspective
ட்ரம்பின் பாசிச அமெரிக்க கோட்டை
செவ்வாய்க்கிழமை இரவு வெளிப்படுத்தப்பட்டது அதிகாரத்தில் உள்ள அரசியல் உலகின் பாதாளம் - சமூகத்தை ஆளும் அமெரிக்க தன்னலக்குழுவின் உருவம் வெளிப்பட்டது.
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு எதிரான வரிப் போர் காரணமாக, அந்நாடுகளின் பொருளாதாரம் முறையே 5 மற்றும் 3 சதவீதம் வரையான சுருக்கங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எச்சரித்துள்ளது.
ஜனநாயகக் கட்சிக்கு ட்ரம்புடன் ஒரேயொரு குறிப்பிடத்தக்க மோதல் மட்டுமே உள்ளது—அது உக்ரேனில் ரஷ்யாவுடன் போரைத் தொடர்வது தொடர்பாகும்.
சமரசத்திற்கான முயற்சிகள் என்னவாக இருந்தாலும், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினுக்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டாலும், அவற்றின் திசை வாஷிங்டனுடன் பகிரங்க மோதலை நோக்கியே உள்ளது.
மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.
வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கைக்கான மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டவரும், கடுமையான சீன-எதிர்ப்பாளராக அறியப்பட்டவருமான பீட்டர் நவரோவால் இந்த போர் திட்டம் பெரும்பாலும் வரையப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, அவர்களின் போராட்டத்தை விரிவுபடுத்தப் போராடும், ஒரு சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்குவதன் மூலம், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அமேசான் முதலாளி, வாஷிங்டன் போஸ்ட்டின் தலையங்கப் பக்கங்கள் தடையற்ற "சுதந்திர சந்தைகளுக்கு", அதாவது முதலாளித்துவத்திற்கு விரோதமான எந்தவொரு கருத்தையும் விலக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.

வொல்ஃப்காங் வேபர் (1949-2024): ஒரு புரட்சிகர புத்திஜீவியும் ட்ரொட்ஸ்கிசப் போராளியும்
வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.
பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் டேவிட் நோர்த் உரையாற்றியுள்ளார்
சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கென்யாவின் இளம் தலைமுறையினரின் எழுச்சி, வேலைநிறுத்த அலை மற்றும் நிரந்தரப் புரட்சிக்கான போராட்டம் - பகுதி 1
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமைதியான ஒரு தீவிலிருந்து கொந்தளிப்பான உலகைப் பகுப்பாய்வு செய்தல்
இந்த உரையானது, 1929 ஆண்டிற்கும் 1933 ஆண்டிற்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திலிருந்து லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதலாவது காலகட்டத்தின் போது, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் அவரது வரலாற்றுப் பணிகள் தொடர்பான இரண்டாவது சர்வதேச நினைவு நாளில் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்டதாகும்.
ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பைத் தடுக்கும்போது, ட்ரம்ப் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்
ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் தலைவர்கள், ட்ரம்பை எதிர்த்துப் போராடத் தாங்கள் "சக்தியற்றவர்கள்" என்றும், அவரது செயல்களின் வேகத்தைக் கண்டு "அதிர்ச்சியடைந்துள்ளனர்" என்றும் பொய்யாகக் கூறி வருகின்றனர்.
"கடுமையான தாக்குதலுடன்" நிர்வாகத்தைத் தொடங்கும் ட்ரம்ப்க்கு பின்னால், ஜனநாயகக் கட்சியினரும், ஊடகங்களும் அணிவகுத்து நிற்கின்றனர்
ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததற்கான பிரதிபலிப்பானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே தன்னலக்குழு நலன்களுக்கு சேவை செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
"ஃப்யூரர்" ட்ரம்ப் உலகத்தின் மீதும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் போரை அறிவிக்கிறார்
ட்ரம்ப் தனது பதவியேற்பு உரையின் போது விடுத்த சரமாரியான பாசிச அச்சுறுத்தல்களுக்கு, ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பைடெனும் அமெரிக்க தன்னலக்குழுவும்
கடந்த புதன்கிழமை, பைடென் தனது "பிரியாவிடை உரையில்", அமெரிக்காவில் அவரது சொந்த நிர்வாகத்தின் உதவியுடன் பேணி வளர்த்து வலுப்படுத்தப்பட்ட ஒரு தன்னலக்குழுவின் வளர்ச்சி குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
காஸாவில் இரண்டாவது இனப்படுகொலைக்கு இஸ்ரேல் திட்டம், மேற்குக் கரையில் இனச்சுத்திகரிப்பு அதிகரிப்பு
மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதலானது, சியோனிசக் குடியிருப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மேற்குக் கரையை இணைப்பதற்குமான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கொண்ட மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தின் 60 சதவீத பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி C இலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
"நாங்கள் அதை எடுக்கப் போகிறோம்:" காஸாவை இணைத்துக் கொள்வதற்கான ட்ரம்பின் திட்டமும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மீள்வருகையும்
அமெரிக்கா காஸாவை "சொந்தமாக்கும்" என்று அறிவிப்பதன் மூலம், ட்ரம்ப் காலனித்துவ காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடூரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை பிரகடனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக, மில்லியன் கணக்கான மக்கள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் பலிபீடத்தில் பலியிடப்படுவார்கள்
ட்ரம்பின் ஆதரவுடன் மேற்குக் கரையில் இரண்டாவது காஸா நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்கிறது
ட்ரம்பும் எலோன் மஸ்க்கும் சமூக அழிப்பு மற்றும் நிர்வாக சர்வாதிகாரம் என்ற தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும்போது, ஜனநாயகக் கட்சி முடங்கிப் போயுள்ளது.
ட்ரம்பின் இனச்சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி இஸ்ரேல் நகர்கிறது
கடந்த வியாழனன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ட்ரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்யுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தடை செய்துள்ளது
ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWS க்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உக்ரேனிய அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரி சர்வதேச ரீதியில் மறியல் போராட்டங்களை நடத்துகிறது
இஸ்தான்புல், பாரிஸ், லண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மறியல் போராட்டங்கள் என்பன, போக்டானின் விடுதலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன.
உக்ரேனிய சோசலிஸ்டும் நேட்டோவின் பினாமிப் போரின் எதிர்ப்பாளருமான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!
ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிச எதிர்ப்பாளரான போக்டன் சிரோடியுக் தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனப்படுகொலை மற்றும் போரை எதிர்! ஜூலை 24 அன்று வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம்!
ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நேட்டோ ஒத்துழைப்பாளர்களின் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பூகோள விரிவாக்கம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, சக்திவாய்ந்த பாரிய இயக்கத்தை இயக்குவதாகும்.
அணு ஆயுதப் போரை நோக்கிய அமெரிக்கா-நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்து! ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்து!
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முதன்முறையாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேரடியாக ரஷ்ய பிராந்தியத்தை குறிவைத்துள்ளன.
ஜூலியன் அசான்ஞ் விடுதலை செய்யப்பட்டுள்ளார், ஆனால் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடர்கிறது
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றங்களை அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஞ், சூனிய வேட்டைக்குள்ளாகி, ஐந்து வருட சிறைவாசம் மற்றும் கிட்டத்தட்ட 15 வருட துன்புறுத்தலுக்குப் பிறகு, கடந்த திங்களன்று, ஐக்கிய இராச்சியத்தின் பெல்மார்ஷ் சிறைச்சாலையிலிருந்து சுதந்திர மனிதராக வெளியேறினார்.
மக்ரோனின் சர்வாதிகார அச்சுறுத்தலும் பிரான்சின் புதிய மக்கள் முன்னணியின் துரோகமும்
ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் புதிய மக்கள் முன்னணி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர்கள் போர் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாது.
போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது
சோசலிச சமத்துவக் கட்சியானது ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளுக்கு திரும்புவதற்கு எதிராக, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப இந்த பாராளுமன்றத் தேர்தலில் தலையிடுகிறது.
டெலிகிராம் செயலியின் நிறுவனரான பிராங்கோ-ரஷ்ய பில்லியனர் பாவெல் துரோவ் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளார்
உக்ரேனிய போருக்கு எதிர்ப்பு பெருகிச் செல்வதன் மத்தியில் இடம்பெற்ற துரோவின் கைது, பிரான்சும் பிரதான நேட்டோ சக்திகளும் ரஷ்யாவுடன் போரையும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் நடந்துள்ளது.
பிரெஞ்சு புதிய மக்கள் முன்னணி எவ்வாறு அதிவலதை பலப்படுத்துகிறது
சோசலிஸ்ட் கட்சியின் (PS) முற்றிலும் மதிப்பிழந்த அரசியல்வாதிகளை ஊக்குவிப்பதே தனது பணியாக மெலோன்சோன் காண்கிறார் என்பதை இதைவிட தெளிவுபடுத்த முடியாது.
உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
ட்ரம்பின் பாசிச அமெரிக்க கோட்டை
செவ்வாய்க்கிழமை இரவு வெளிப்படுத்தப்பட்டது அதிகாரத்தில் உள்ள அரசியல் உலகின் பாதாளம் - சமூகத்தை ஆளும் அமெரிக்க தன்னலக்குழுவின் உருவம் வெளிப்பட்டது.
ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியினர் ரஷ்ய எதிர்ப்பு போர் வெறியுடன் திசை திருப்ப முயல்கின்றனர்
ஜனநாயகக் கட்சிக்கு ட்ரம்புடன் ஒரேயொரு குறிப்பிடத்தக்க மோதல் மட்டுமே உள்ளது—அது உக்ரேனில் ரஷ்யாவுடன் போரைத் தொடர்வது தொடர்பாகும்.
ட்ரம்ப்-ஜெலென்ஸ்கி பிளவைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்திற்கு மத்தியில், ஐரோப்பிய தலைவர்கள் போருக்குத் தயாராகிறார்கள்
சமரசத்திற்கான முயற்சிகள் என்னவாக இருந்தாலும், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினுக்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டாலும், அவற்றின் திசை வாஷிங்டனுடன் பகிரங்க மோதலை நோக்கியே உள்ளது.
ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு இடையிலான வார்த்தை மோதல்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான மோதலை அம்பலப்படுத்துகிறது
கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் மோதிக்கொண்டனர். இது, உக்ரேனில் போர் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியையும், அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களையும் அம்பலப்படுத்துகிறது.
மே தினம் 2024: தொழிலாள வர்க்கமும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமும்
2024 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக உரையின் எழுத்து வடிவத்தை இங்கு பிரசுரித்துள்ளோம்.
ஹேமார்க்கெட் தியாகிகளும் மே தினத்தின் தோற்றமும்
2024 சர்வதேச மே தின இனையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.
முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டதன் விளைவுகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமும்
இங்கு பிரசுரிக்கப்படுவது மே 4 அன்று இடம்பெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பின் பிரதிநிதியான அன்ட்ரேய் ரிட்ஸ்கி ஆற்றிய உரையாகும்.
பிரான்சில் வர்க்கப் போராட்டமும் போருக்கு எதிரான போராட்டமும்
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
சோசலிச சமத்துவக் கட்சி ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை, 2024 அமெரிக்கத் தேர்தலுக்கான ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறது
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
போர் மற்றும் சர்வாதிகாரத்தின் பெருநிறுவன வேட்பாளர்களான பைடென் மற்றும் ட்ரம்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2024 இல் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான அதன் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது!
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் மீதான இலஞ்ச விசாரணையும் அமெரிக்காவில் வர்க்க ஆட்சியின் நெருக்கடியும்
50 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தை, விசாரணையின் தொடக்கமானது குறிக்கிறது. ஜனநாயக தேசியக் குழுவின் வாட்டர்கேட் தலைமையகத்தில் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதில் இருந்து உருவான நெருக்கடியின் விளைவாக, 1974 இல் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ததன் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆகஸ்ட் குறிக்கிறது.
கோடீஸ்வரர்களுக்கு ஒரு தேர்தல்
அமெரிக்க முதலாளித்துவத்தில் நிஜமாக முடிவெடுப்பவர்கள் தனியார் முதலீட்டு நிதி முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன அதிபர்கள் ஆவர், அவர்களின் நிதி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை 2024 தேர்தல்களின் முடிவை பெரும்பாலும் தீர்மானிக்கும்.
சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் நூலின் தமிழ்ப் பதிப்பு
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
இஸ்ரேல் அரசின் பாசிச சித்தாந்தமும் காஸாவில் இனப்படுகொலையும்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணம்
46 பேரின் பிரகடனம்
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து
இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் 8 அக்டோபர் 1923 அன்று எழுதிய கடிதம்
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவு விழா
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆண்டுகள்
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை
ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
சுகாதார சேவையில் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி?
சுகாதார ஊழியர்கள், இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர் பிரிவினருடன் ஒன்றிணைந்து, தங்கள் அரசியல் மற்றும் தொழில்துறை வலிமையை அணிதிரட்டுவதன் மூலமே தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.
இலங்கை IYSSE அமைப்பிடமிருந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்
இப்போது, இளைஞர்களும் மாணவர்களும், முதலாளித்துவ முறைமையை தூக்கிவீசும் வரலாற்றுத் திறன் கொண்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து, தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கமொன்றை சர்வதேச அளவில் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுவது அவசியமாகும்.
இலங்கையில் பௌத்த குழுக்கள் கோவிலை விரிவாக்கும் முயற்சியில் இனவாத பதட்டங்களைத் தூண்டிவிடுகின்றன
தொழிலாளர் வர்க்கம் இந்த இனவாத பிரச்சாரத்தை எதிர்த்து, அனைவரின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
மயோட்டில் 60,000 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது: சூறாவளியால் பாதிக்கப்பட்ட மயோட் குடியிருப்பாளர்கள் மக்ரோனை நோக்கி கூச்சலிடுகிறார்கள்
பிரான்சின் இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான மயோட்டின் (Mayotte) மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்று சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், பிரெஞ்சு ஜனாதிபதி ஆணவத்துடன் கோபமடைந்த மக்களிடம் பிரான்ஸ் மயோட்டை ஆளவில்லை என்றால், அது "10,000 மடங்கு" மோசமாக இருக்கும் என்று கூறினார்.
பிரெஞ்சு அரசாங்கத்தின் வீழ்ச்சியும் புதிய மக்கள் முன்னணியின் திவால்தன்மையும்
மக்ரோனுக்கு எதிரான பாரிய சமூகக் கோபம் இருந்து வருகின்றபோதிலும், பிரதமர் பார்னியரின் வீழ்ச்சியுடன் அதிதீவிர வலதுசாரி சக்திகள் வலுவடைகின்றன என்றால், அதற்கு தொழிலாளர்களை முடக்குவதற்கு வேலை செய்துவரும் புதிய மக்கள் முன்னணியின் (NFP) திவால்தன்மையே காரணமாகும்.
பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றம் பார்னியே அரசாங்கத்தை கவிழ்த்துள்ளது
மக்ரோனை வீழ்த்துவதற்கும், அவரது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்தியப் போரின் பரந்த இழிவான கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் தயாரிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
பிரான்சில், புதிய மக்கள் முன்னணியும் (NFP) நவ-பாசிச தேசிய பேரணியும் (RN) மிஷேல் பார்னியே அரசாங்கத்தை கவிழ்த்துள்ளன
போராட்டத்தில் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டாமல், மிஷேல் பார்னியே மீதான தணிக்கை தீர்மானமானது, அவரது கொள்கைகளைத் தொடரவும், அதனை எவ்வாறு பிரதியீடு செய்வது என்பது குறித்தும், ஆளும் வட்டாரங்களில் திரைமறைவு சூழ்ச்சிகளை மட்டுமே தீவிரப்படுத்தும்.
சோசலிச வாகனத்துறை தொழிலாளி வில் லெஹ்மன் 2022 UAW தேர்தல்களில் பைடெனின் தொழிலாளர் துறை செயலாளருக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்
இந்த வெற்றியானது, 1 மில்லியனுக்கும் அதிகமான சாமானிய வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த லெஹ்மனும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் நடத்திய நீடித்த மற்றும் கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தை சரியென நிரூபிக்கிறது.
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
2022 UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லேமன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான தளபாட உபகரணங்களை உற்பத்தி செய்வதை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை UAW தொழிற்சங்கம் நாசம் செய்வதை நிறுத்துங்கள்! முழு அடைப்புப் போராட்டத்தைக் கோருவதற்கு அவசர உள்ளூர் கூட்டங்களை நடத்துங்கள்!
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
எகிப்திய புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
ட்ரம்ப்-ஜெலென்ஸ்கி பிளவைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்திற்கு மத்தியில், ஐரோப்பிய தலைவர்கள் போருக்குத் தயாராகிறார்கள்
சமரசத்திற்கான முயற்சிகள் என்னவாக இருந்தாலும், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினுக்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டாலும், அவற்றின் திசை வாஷிங்டனுடன் பகிரங்க மோதலை நோக்கியே உள்ளது.
ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு இடையிலான வார்த்தை மோதல்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான மோதலை அம்பலப்படுத்துகிறது
கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் மோதிக்கொண்டனர். இது, உக்ரேனில் போர் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியையும், அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களையும் அம்பலப்படுத்துகிறது.
உக்ரேனில் மூன்று ஆண்டுகால போருக்குப் பிறகு, ஏகாதிபத்திய போர் பிரச்சாரம் பொறிந்தது
உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் ஆத்திரமூட்டலையும், போரை தீவிரப்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய கதைகள், பொய்களின் மூட்டையாக அம்பலப்பட்டு வருகின்றன.
ட்ரம்பின் உக்ரேனிய கொள்கை மாற்றம், அமெரிக்காவின் உலகளாவிய போரின் புதிய கட்டத்தை சமிக்ஞை செய்கிறது
ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் திறப்பதன் மூலமாக, ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவிலோ அல்லது உலகிலோ அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று யாரும் தவறாக நம்பக்கூடாது. மாறாக, ட்ரம்ப் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு பயன்படுத்தவும், இறுதியில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் மைய இலக்கான சீனாவின் மீது கவனத்தை குவிக்கவும், ஐரோப்பிய அரங்கில் இருந்து இராணுவ ஆதாரவளங்களை மறுநிலைநிறுத்த முனைந்து வருகிறார்.
பொது சுகாதாரத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதலும் H5N1 பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலும்
கடந்த ஒரு வாரமாக, H5N1 "பறவைக் காய்ச்சல்" பெருந்த தொற்றின் தொடர்ச்சியான அபிவிருத்திகள் உடனடி அபாயத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவம் முற்றிலும் தயாரிப்பின்றி உள்ளன.
பொது சுகாதாரம் மற்றும் அறிவியலுக்கு எதிரான முழுமையான போரை ட்ரம்ப் அறிவிக்கிறார்
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான கொடூரமான "கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி" (herd immunity) கொள்கையின் அசல் வடிவமைப்பாளரான ட்ரம்ப், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விட்ட இடத்திலிருந்து மீண்டும் முன்னேறி, இன்னும் கூடுதலாக தீவிரமடைந்து செல்கிறார்.
தடுப்பூசி எதிர்ப்பு சதிக் கோட்பாட்டாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவராக ட்ரம்ப் தேர்வு செய்கிறார்
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவராக கென்னடியை உயர்த்துவதென்பது, உலகின் மிகப் பணக்கார முதலாளித்துவ நாடான அமெரிக்காவை மீண்டும் மத்திய காலத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒப்பான, ஒரு பாரிய சமூக பிற்போக்குத்தனத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கும்.
கோவிட்-19 ஐ, "உள்ளூர் தொடர் பரவல் நோய் (Endemic)" என அறிவிப்பதன் மூலம், பைடென் நிர்வாகம் கட்டாய வெகுஜன நோய்த்தொற்று கொள்கையை மேற்பார்வை செய்கிறது
கோவிட் -19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா தற்போது பாரிய நோய்த்தொற்றின் ஒன்பதாவது அலையில் சிக்கியுள்ளது, மக்கள் இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர்.
மே தினம் 2022: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல் 2025: பாசிசத்துக்கும் போருக்கும் எதிரான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது
வெடிக்கும் வர்க்க மோதல்களுக்கு வழிவகுக்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் விளைவுகளே, பிப்ரவரி 23 அன்று நடந்த ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தல்களின் முடிவுகளாகும்.
ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல் 2025: அரசாங்கக் கட்சிகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தோல்வி, தீவிர வலது சாரி AfD மற்றும் இடது கட்சிக்கு ஆதாயங்கள்
ஜேர்மனியில் இடம்பெற்ற 2025 கூட்டாட்சி தேர்தலானது, ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராகப் போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன், அடிப்படை அரசியல் பணிகள் முன் வைக்கப்படுகின்றன.
ஜேர்மனியின் 2025 கூட்டாட்சி தேர்தல்கள்: போருக்குப் பிந்தைய ஜேர்மன் வரலாற்றில் ஒரு திருப்புமுனை
80 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக, நாஜிக்களுடன் நேரடியான சித்தாந்த தொடர்ச்சியைக் கொண்ட ஒரு கட்சி அரசாங்கத்தில் நுழைவதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறு உள்ளது.
ஜேர்மனியின் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் அகதிகளுக்கு எதிராக அதிதீவிர வலதுசாரி AfD கட்சியுடன் ஐக்கியப்படுகின்றனர்
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, பிரதான பாராளுமன்ற குழுக்களில் ஒன்று, ஒரு எதேச்சதிகார மற்றும் இனவாத மசோதாவை நிறைவேற்ற உதவுவதற்காக பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்துள்ளது.
ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவை இலக்கு வைத்து உக்ரேனில் தரை வழியாக தலையீடு செய்ய திட்டமிட்டுள்ளன
பாரிய மக்கள் எதிர்ப்புக்களையும் மீறி, ரஷ்யாவுடன் முழுமையான போரை அச்சுறுத்தும் ஓர் இராணுவ விரிவாக்கத்துக்கு இலண்டனும் பாரிசும் உக்ரேனுக்கு பெருமளவிலான துருப்புக்களை அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றன.
ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் நேட்டோ போரை நிறுத்து!
ரஷ்யா மீதான அமெரிக்க-பிரிட்டன் குண்டுவீச்சுக்களுக்குப் பின்னர், எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட வேண்டும்: போர் அறிவிக்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே நடைமுறையளவிலான ஒரு போர் நிலை நிலவுகிறது.
ஜூலியன் அசான்ஜ் பிரித்தானியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் முதல் உரையை நிகழ்த்துகிறார்: "நான் பத்திரிகைத்துறைக்காக குற்றம் சுமத்தியதை ஒப்புக்கொண்டேன்"
ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்றச் சபையில் அசான்ஜ் பின்வருமாறு கூறினார்: "இந்த அமைப்புமுறையானது சரியாக செயற்பட்டதால், நான் இன்று சுதந்திரமாக இருக்கவில்லை, மாறாக பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டதற்காக குற்றவாளி என ஒப்புக்கொண்டேன்."
ரஷ்யாவிற்குள் நேட்டோ ஆயுதத் தாக்குதல்களை விரிவுபடுத்த இருப்பதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அறிவிப்பு
கடந்த புதன்கிழமை, அமெரிக்காவும், பிரித்தானியாவும் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதல்களின் பாரிய விரிவாக்கத்தை உடனடியாக அறிவிக்கும் என்று கார்டியன் மற்றும் பொலிட்டிகோ பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை
ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை
21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்
அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
ஜேர்மனியின் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் அகதிகளுக்கு எதிராக அதிதீவிர வலதுசாரி AfD கட்சியுடன் ஐக்கியப்படுகின்றனர்
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, பிரதான பாராளுமன்ற குழுக்களில் ஒன்று, ஒரு எதேச்சதிகார மற்றும் இனவாத மசோதாவை நிறைவேற்ற உதவுவதற்காக பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்துள்ளது.
"ஃப்யூரர்" ட்ரம்ப் உலகத்தின் மீதும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் போரை அறிவிக்கிறார்
ட்ரம்ப் தனது பதவியேற்பு உரையின் போது விடுத்த சரமாரியான பாசிச அச்சுறுத்தல்களுக்கு, ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஜேர்மன் கூட்டாட்சி தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி விடுக்கும் அழைப்பு!
சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய போரை எதிர்ப்போம்!
போர் மற்றும் சிக்கனக் கொள்கையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சி கூட்டணியை எதிர்த்து ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான வரலாற்றுத் தாக்குதலுக்கு தயாராகிறது
சமீபத்திய தொடர் நேர்காணல்களில், டொனால்ட் ட்ரம்பின் "எல்லை சக்கரவர்த்தியான" ரொம் ஹோமன், வரவிருக்கும் நிர்வாகத்தின் பயங்கரமான பாரிய நாடுகடத்தல் திட்டங்களை கவனத்தில் கொண்டு வருகிறார். ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அதன் கூட்டாளிகளிடையே இதற்கு மௌனமான விடையிறுப்பு இருந்து வருகின்றபோதிலும், ஹோமனின் அறிக்கைகள், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரலாற்று சமூகக் குற்றத்தைத் திட்டமிடுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளைக் கோருவதை கண்டனம் செய்! இலவசக் கல்வியைப் பாதுகாக்க போராடுவதற்கு ஐக்கியப்படு!
அரசாங்கம் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரையும் பாதிக்கும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையேயான முரண்பாடுகள், குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் என நாம் எச்சரிக்கின்றோம்.
இலங்கை பல்கலைக்கழகத்தில் தடைகள்: மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பாரதூரமான தாக்குதல்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் அனைத்து மாணவர் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டமை, எதிர்காலத்திற்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது.
இலங்கை: பேராதனைப் பல்கலைக்கழகம் IYSSE ஏற்பாடுசெய்த விரிவுரை மீதான தடையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது
பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகளின் பேச்சுரிமையின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்காவிட்டாலும் அதற்கெதிராக போராடாமல் விட்டாலும், அது ஏனைய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று IYSSE எச்சரித்தது.
சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து இலங்கை IYSSE கண்டியில் நடத்திய கூட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளை திணிப்பதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதியை இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஆதரிப்பதாக சோ.ச.க. துணைச் செயலாளர் சமன் குணதாச கூட்டத்தில் தெரிவித்தார்.
2025 புத்தாண்டு அறிக்கை
தன்னலக்குழு, பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்
முதலாளித்துவ அமைப்புமுறையிலுள்ள ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகளுக்குப் பின்னால் ஒரு தன்னலக்குழு உள்ளது. இது, சமூகம் அனைத்தையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் கீழ்ப்படுத்துகிறது. இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும்.
வொல்ஃப்காங் வேபர் (1949-2024): ஒரு புரட்சிகர புத்திஜீவியும் ட்ரொட்ஸ்கிசப் போராளியும்
வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.
கென்யாவின் இளம் தலைமுறையினரின் எழுச்சி, வேலைநிறுத்த அலை மற்றும் நிரந்தரப் புரட்சிக்கான போராட்டம் - பகுதி 2
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் அதாவது 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கு உத்வேகம் அளித்த வேலைத்திட்டத்தில் வேரூன்றிய ஒரு புதிய பாதையை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்டாலினிசம், மாவோயிசம், பப்லோவாதம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தை புதுப்பிப்பது இன்றியமையாததாகும்.
கென்யாவின் இளம் தலைமுறையினரின் எழுச்சி, வேலைநிறுத்த அலை மற்றும் நிரந்தரப் புரட்சிக்கான போராட்டம் - பகுதி 1
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி பாலசூரியவின் நினைவாக
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.