Our correspondents

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.

Our correspondents

சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து இலங்கை IYSSE கண்டியில் நடத்திய கூட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளை திணிப்பதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதியை இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஆதரிப்பதாக சோ.ச.க. துணைச் செயலாளர் சமன் குணதாச கூட்டத்தில் தெரிவித்தார்.

Our correspondents

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை பொலிஸ் நால்வரை கைதுசெய்தது

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ள திசாநாயக்க அரசாங்கம், எந்தவொரு எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

Our correspondents

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மூன்று தேர்தல் மாவட்டங்களில் 41 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Our correspondents

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு பொதுக் கூட்டத்தை நடத்தியது

"மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சனைகள் எதுவும் முதலாளித்துவ இலாப அமைப்பிலோ அல்லது தேசிய அடிப்படையிலோ தீர்க்கப்பட முடியாது."

Our correspondents

இலங்கை பொலிஸ் போராட்டம் செய்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கொடூரமாக தாக்கியது

அரசாங்கத்தின், சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இலங்கைத் தொழிலாளர்கள் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராக வேண்டும் என்பதை புதன்கிழமை பொலிஸ் தாக்குதல் தெளிவுபடுத்துகிறது.

Our correspondents

ரெமால் சூறாவளி இலங்கையைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு முப்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

வெள்ளத்தில் தப்பியவர்கள் எதிர்கொள்ளும் அவல சூழ்நிலையானது, சமூக உட்கட்டமைப்பு தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கங்கள் மறுத்ததன் விளைவு ஆகும்.

Our correspondents

இலங்கை: உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக்கை உடனடியாக விடுவிக்கக் கோரும் அறிக்கைகள்

"ஜனநாயகத் தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதோடு, உச்சபட்ச தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டிருப்பதானது உக்ரேன் வலதுசாரி அதி-தீவிரவாதத்தில் தலைகீழாக மூழ்குவதைக் குறிக்கிறது. சிரோட்டியுக்கின் கைது சமூகத்தில் ஜனநாயகக் கருத்து வேறுபாடுகளை மௌனமாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்..." - அமீன் இஸ்ஸடீன், கொழும்பைத் தளமாகக் கொண்ட டெய்லி மிரர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்

Our correspondents

இலங்கை மாணவர்களும் மற்றும் விரிவுரையாளர்களும் சீரழிந்து வரும் நிலைமைகளைப் பற்றி பேசுகின்றனர்

மாணவர்கள் உணவு, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான அதிகரித்த செலவினங்களையும்,   போக்குவரத்து மற்றும் மின்சாரத்திற்கான கட்டண அதிகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். அத்தோடு,  வாழ்வதற்கான போதிய உதவித் திட்டங்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை.

Our correspondents

இலங்கை: காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நிறுத்துமாறு யாழ்ப்பாணத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

“காஸா மீதான இஸ்ரேலின் கொலைகாரப் போரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உணவு இல்லை, மருந்து இல்லை, குடிநீர் இல்லை; காஸாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் இரத்தக்களரி நடவடிக்கை அனுமதிக்கப்படக்கூடாது.

Our correspondents

இலங்கை மாணவர்கள் காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்க்கின்றனர்

"உக்ரேனில் போர், அதை நிறுத்துவது எப்படி?" என்ற தலைப்பில் அக்டோபர் 19 நடத்தவுள்ள கூட்டத்திற்கான அதன் பிரச்சாரத்தில், இலங்கையில் உள்ள IYSSE அமைப்பு, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரைப் பற்றி சீற்றமடைந்திருந்த மாணவர்களிடம் பேசியது.

Our correspondents

இலங்கை: பேராதனை பல்கலைக்கழகத்தில் IYSSE நடத்தவிருக்கும் போர் எதிர்ப்புக் கூட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் பற்றியும் தங்களது சொந்த பொருளாதார சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாட ஆர்வமாக இருப்பதுடன் பலர் இந்த வாரம் IYSSE நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள உடன்பட்டனர்.

Our correspondents

இலங்கையில் இலவசக் கல்வி வெட்டுக்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்களை பொலிசார் கொடூரமாக தாக்கினர்

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக தீவிரமடைந்து வரும் அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாகும்.

Our correspondents

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க ஆதரவு இனவாத ஆத்திரமூட்டல்கள் தீவிரமடைகின்றன

IMF கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்குவதற்கும் எதிராக இன பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கப் போராட்டம் அபிவிருத்தியடையும் நிலையிலேய இந்த இனவாத ஆத்திரமூட்டல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

Our correspondents

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவை வென்றது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கமும் நாட்டின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறி உள்ளூராட்சி தேர்தலை தடுத்து நிறுத்தியுள்ளன. முன்னதாக மார்ச் 9 அன்று திட்டமிடப்பட்ட தேர்தல் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் வாக்களிப்பதற்கான மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

Our correspondents

மத்திய தோட்ட மாவட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் கூட்டம், உள்ளூராட்சி தேர்தல்கள் இரத்து செய்யப்பட்டதை கண்டிக்கிறது

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும், சமீபத்தில் மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவில் உள்ள மஸ்கெலியா பேருந்து நிலையத்தில் ஒரு திறந்தவெளி பொதுக்கூட்டத்தை நடத்தியது. 

Our correspondents

சோ.ச.க.  (இலங்கை)  யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்தவெளி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியது

மீனவர்கள், விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உட்பட சுமார் 60 பேர் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், கட்சியின் சோசலிச வேலைத்திட்டத்தை விளக்குவதை கேட்டனர்.

Our correspondents

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரம் கொழும்பை அண்டிய புறநகரில் ஆதரவை வென்றுள்ளது 

கடந்த வாரம் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாள வர்க்கப் பகுதியான மீதொட்டமுல்லையில் வசிப்பவர்கள், தாம் இப்போது எதிர்கொண்டுள்ள சமூகப் பேரழிவை எப்படிச் சமாளிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை கோபத்துடன் விளக்கி, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களைக் கடுமையாகக் கண்டித்தனர்.

Our correspondents

இலங்கை சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழு அரச மருத்துவமனைகளில் "கட்டண வார்ட்டுகளுக்கு" (paying wards) எதிரான போராட்டத்தைத் தொடங்குகிறது

தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த அடிப்படை நன்மையான இலங்கையின் பொது சுகாதார அமைப்பைத் துடைத்துக் கட்டுவதை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் கட்டண வார்ட்டு திட்டத்தைத் தோற்கடிக்க தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக போராடுமாறு சுகாதார ஊழியர்களுக்கு HWAC அழைப்பு விடுத்துள்ளது. 

Our correspondents

இலங்கை சோ.ச.க.. மற்றும் IYSSE உலகளாவிய போர்-எதிர்ப்பு இணையவழி கூட்டத்துக்காகப் பிரச்சாரம் செய்தன

கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, மொரட்டுவா, பேராதனை, உருகுணை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள், உக்ரைன் போரை எதிர்த்தும் மூன்றாம் உலகப் போரை நோக்கி ஏகாதிபத்திய சக்திகளின் உந்துதலுக்கும் எதிராக டிசம்பர் 10 அன்று IYSSE நடத்தும் உலகளாவிய வலையரங்கிற்கு ஆதரவை தெரிவித்தனர்.

Our correspondents