Naveen Dewage

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யார்?

திசாநாயக்க, ஜே.வி.பி.யின் வரலாற்றில் சோசலிச வாய்வீச்சுக்களை புறக்கணித்து, சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு கட்சியாக அதை மாற்றுவதில் ஒரு கனிசமான பாத்திரத்தை வகித்துள்ளார்.

Naveen Dewage, K. Ratnayake

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் இழிவான சூழ்ச்சிகள்

அவர்களின் தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், தமிழ் வெகுஜனங்களின் இழப்பில் தமிழ் முதலாளித்துவத்திற்கு அதிக அதிகாரங்கள் மற்றும் சலுகைகளுக்காக அடுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே அவர்களின் பொதுவான நோக்கமாகும்.

Naveen Dewage, Deepal Jayasekere

இலங்கை: காசா போர் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மௌனம் காக்கிறது

மாணவர் சங்கம் மட்டுமல்ல, இலங்கையில் அதிக அதிகாரங்களுக்கான தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு சியோனிச ஆட்சியின் பிரதான ஆதரவாளரான அமெரிக்காவிடம் கெஞ்சும் தமிழ் தேசியவாதக் கட்சிகளும் காஸா படுகொலை பற்றி குற்றவியல்தனமாக மௌனம் காக்கின்றன.

Naveen Dewage

இலங்கை அமைச்சரவை அடக்குமுறை "புனர்வாழ்வு" பணியக மசோதாவை முன்வைத்தது

விக்கிரமசிங்கவின் புதிய சட்டமூலம், அடுத்த சுற்று சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக மீண்டும் தலை தூக்கக் கூடிய வெகுஜனப் போராட்டங்களை நசுக்குவதற்கான தயாரிப்பில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.

Naveen Dewage

இலங்கை மற்றும் இந்திய ஆளும் உயரடுக்குகள் வறுமையில் வாடும் மீனவ சமூகங்களுக்கு இடையே தேசிய பகைமையை தூண்டுகின்றன

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் மீது தொடரும் இராணுவத் துன்புறுத்தல், இரு நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களால் பராமரிக்கப்படும் எதேச்சதிகாரமான தேசிய எல்லைகளின் பிற்போக்கு மற்றும் பகுத்தறிவற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

Naveen Dewage

டெல்டா மாறுபாடு நோய்த்தொற்றுகள் பரவுகின்ற போதிலும் இலங்கை அரசாங்கம் தொற்றுநோய் கட்டுப்பாடுகளை அகற்றுகிறது

உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கை சுகாதார நிபுணர்களினதும் பல எச்சரிக்கைகளை மீறி தற்போதுள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க இராஜபக்ஷ அரசாங்கம் நகர்கிறது.

Naveen Dewage

நோய்த்தொற்றுகள் பெருகும்போது, இலங்கையில் கோவிட்-19 வைரஸின் தீவிர தொற்றும் தன்மையுள்ள வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தொற்றுநோய் துரிதமாக பரவுவதாலும் போதிய சுகாதார வசதிகள் இல்லாமையாலும் நாடு சுகாதார பேரழிவை எதிர்கொள்ளக் கூடும் என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

Naveen Dewage

இலங்கையில் கோவிட்-19 வெடிப்பானது தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது

இலங்கையில் முந்தைய, ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 நோய்த்தொற்றுகள் காணப்பட்டமை, முக்கியமாக முறையான சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் மறுத்ததன் விளைவாகும்.

Naveen Dewage

ஊடகத்துறை மீதான பூகோள யுத்தத்தின் மத்தியில், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

கடந்தாண்டு கோடாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன

Naveen Dewage