அமைச்சரவை அமைச்சரும் ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினருமான விஜித ஹேரத், விக்கிரமசிங்க வாக்குறுதியளித்த சம்பள அதிகரிப்பு மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அக்டோபர் 15 அன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களின் கீழ் எங்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்த முடியாது. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதை இனிமேலும் தாமதிக்க கூடாது.
பாதிக்கப்பட்ட இ.மி.ச. தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களைப் பாதுகாப்பதன் இன்றியமையாத பகுதியாகும்.
•Statement of the Collective of Workers Action Committees (Sri Lanka)
நீதிமன்றத் தீர்ப்பும், இ.மி.ச.யின் தொழிலாளர்களை வேட்டையாடுவதும், தனியார்மயமாக்கலுக்கு ஒதுக்கப்பட்ட பிற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு எதிராக இன்னும் ஆழமான ஜனநாயக விரோத, அரசாங்கத் தாக்குதல்களை முன்னறிவிக்கிறது.