ஆசியா

Topics

Date:
-

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டமை "மக்களின் எதிர்பார்ப்புகளின்" வெளிப்பாடு என போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி பாராட்டியுள்ளது.

சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இலங்கையின் புதிய வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தின் மீது முன்னிலை சோசலிசக் கட்சி மாயைகளை விதைத்து வருகிறது.

Pani Wijesiriwardana, Deepal Jayasekera

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிட்கோ டுடெர்ட்டே கைது

ரோட்ரிட்கோ டுடெர்ட்டேயின் கைதும் நாடுகடத்தலும், நாட்டின் புவிசார் அரசியல் திசை தொடர்பாக பிலிப்பைன்ஸ் உயரடுக்கிற்குள் நடந்து வரும் அரசியல் போரின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.

John Malvar

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெருவணிகங்களின் கோரிக்கைகளை திணிப்பதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்ற போதிலும், தனது அரசாங்கம் இலங்கையின் “பொருளாதார இறையாண்மையை” ஸ்தாபிக்க விரும்புவதாக திசாநாயக்க அவநம்பிக்கையுடன் கூறினார்.

Saman Gunadasa

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.

Our correspondents

இந்திய சாம்சங் தொழிலாளர்கள் பல்தேசிய இராட்சதனின் எதேச்சதிகார இடைநீக்க பிரச்சாரத்துக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்

சாம்சங் தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, அவர்களின் போராட்டத்தை விரிவுபடுத்தப் போராடும், ஒரு சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்குவதன் மூலம், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Martina Inessa

சமூக சமத்துவமின்மை தொடர்ந்து கட்டுக்கடங்காது அதிகரிக்கையில் மோடி சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை திணிக்கின்றார்

2025-26 இந்திய வரவு-செலவுத் திட்டம், ஏழை தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சமூக செலவினங்களைக் குறைக்கின்ற அதே நேரம், பெரும் நிறுவனங்களுக்கு அதிகமான மானியங்கள், சில பணக்காரர்களுக்கு வரி விலக்குகள் கொடுத்துள்ளதோடு இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது.

Kranti Kumara

இலங்கையில் பௌத்த குழுக்கள் கோவிலை விரிவாக்கும் முயற்சியில் இனவாத பதட்டங்களைத் தூண்டிவிடுகின்றன

தொழிலாளர் வர்க்கம் இந்த இனவாத பிரச்சாரத்தை எதிர்த்து, அனைவரின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும்.

W.A. Sunil

இலங்கை: கொழும்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பற்றிய ஒரு புகைப்படக் கட்டுரை - பல நூற்றாண்டுகளாக நிலவும் மனிதாபிமானமற்ற சுரண்டல் நடைமுறை

இந்தப் புகைப்படக் கட்டுரை கொழும்பு துறைமுகம், களஞ்சியசாலைகள், தலைநகரின் பழமையான மற்றும் மிகப்பெரிய சந்தையான புறக்கோட்டைக்கு (Pettah) இடையில் பொருட்களை கொண்டு செல்வதில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களான நட்டாமியின் வேலை வாழ்க்கையின் ஒரு பார்வையை வழங்குகிறது.

Shantan Kumarasamy

இலங்கை முதலாளித்துவ பத்திரிகைகள் வளர்ந்து வரும் வெகுஜன வெறுப்பு குறித்து ஜே.வி.பி./தே.ம.ச. அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றன

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பு 2022 பாணியிலான வெகுஜனப் போராட்டமாக மீண்டும் வெடிக்கக்கூடும் என்று ஆசிரியர் தலையங்கங்கள் சுட்டிக்காட்டுவது, அவற்றை அடக்குவதற்குத் தயாராகுங்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு அனுப்புவதற்கே ஆகும்.

Wasantha Rupasinghe

மேலும் பல மாணவர்கள் IYSSE நடத்தவிருந்த கூட்டத்தின் மீதான தடையை கண்டனம் செய்கின்றனர்

பேராதனைப் பல்கலைக்கழகம் “உண்மையை அறிவதற்கான நமது வாய்ப்பைத் தடுத்து வருகிறது. அரசாங்கம் சொல்வதை மட்டும் நாம் கேட்க வேண்டுமா? கூட்டங்களுக்கு இதுபோன்ற தடைகள் இருப்பதாக நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை, இதை எதிர்த்துப் போராட வேண்டும்.” – ஹர்ஷா

Our-reporters

இலங்கை ஜனாதிபதி பெருவணிக மன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்

பெருவணிகங்களை "பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம்" என்று பாராட்டிய ஜனாதிபதி, அரச துறையில் துரித தனியார்மயமாக்கல் மற்றும் ஆட்குறைப்பை சுட்டிக்காட்டினார் காட்டினார்.

Saman Gunadasa

இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் தொடர்கிறது

2021 மார்ச் மாதம், ஓல்டன் தோட்டத்தின் 38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்களில் 22 பேர் போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகள் கடந்த பின்னர், தொழில் நீதிமன்றம் அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்த மறுத்து விட்டதுடன் அந்த 22 பேர் இன்னும் நீதிமன்ற வழக்குகளில் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.

M. Thevarajah, W.A. Sunil

பொருளாதாரப் போர் தீவிரமடைவதால் சீனாவின் பொருளாதார சீர்கேடு ஆழமடைகிறது

பத்திர சந்தை ஆதாயங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சி நீண்டகால பணவாட்டம் (deflation) குறித்த அச்சத்தை பிரதிபலிக்கிறது.

Nick Beams

இலங்கை பல்கலைக்கழகத்தில் தடைகள்: மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பாரதூரமான தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் அனைத்து மாணவர் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டமை, எதிர்காலத்திற்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது.

Sakuna Jayawardena and Kapila Fernando

இலங்கை: பேராதனைப் பல்கலைக்கழகம் IYSSE ஏற்பாடுசெய்த விரிவுரை மீதான தடையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது

பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகளின் பேச்சுரிமையின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்காவிட்டாலும் அதற்கெதிராக போராடாமல் விட்டாலும், அது ஏனைய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று IYSSE எச்சரித்தது.

International Youth and Students for Social Equality

சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து இலங்கை IYSSE கண்டியில் நடத்திய கூட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளை திணிப்பதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதியை இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஆதரிப்பதாக சோ.ச.க. துணைச் செயலாளர் சமன் குணதாச கூட்டத்தில் தெரிவித்தார்.

Our correspondents

இலங்கை: கண்டியில் IYSSE நடத்தும் பகிரங்க விரிவுரை: சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடும் IYSSE கூட்டம், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஜனநாயக விரோதமாக தடை செய்யப்பட்ட பின்னர், கண்டியில் நடைபெறுகிறது.

International Youth and Students for Social Equality (Sri Lanka)

இலங்கையில் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான IYSSE விரிவுரைக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் தடை விதித்ததை கண்டனம் செய்!

இது அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இலங்கை பிரிவான IYSSE, அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.

International Students and Youth for Social Equality (IYSSE-Sri Lanka)

இலங்கை பராளுமன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது

அடுத்த வரவுசெலவுத் திட்டமானது வரிகள், பயன்பாட்டு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகளும் மேலும் அதிகரிக்கப்படுவதையும், அதே போல் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத்தள்ளி, இன்றியமையாத பொதுச் சேவைகளைக் குறைத்து, இலட்சக்கணக்கான தொழில்களை அழிப்பதையும் குறிக்கும்.

Saman Gunadasa

இலங்கை IYSSE நடத்தும் விரிவுரை: சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?

இந்தக் கூட்டம் 3 ஜனவரி 2025 அன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவில் நடைபெறும்.

International Youth and Students for Social Equality