Wilani Peiris

இலங்கைத் தொழிலாளர்கள் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென ஏன் கோர வேண்டும்?

இந்தக் கோரிக்கை, சர்வதேச நிதி மூலதனத்திற்கு இயல்பாகக் கட்டுப்பட்ட வலதுசாரி ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பாராளுமன்றம் அல்லது எதிர்க் கட்சிகளுக்கானது அல்ல. மாறாக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்புக்குமான போராட்டத்தில், வங்குரோத்து முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக, உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு நெம்புகோலாக அது தொழிலாள வர்க்கத்திற்கே முன்வைக்கப்படுகின்றது.

Wilani Peiris, K. Ratnayake

ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர் 

தொலைத்தொடர்பு ஊழியர்களின் போராட்டமானது, அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை மற்றும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் சர்வதேசரீதியிலும் வெடிக்கின்ற தொழிலாளர்களின் போராட்ட அலையின் பாகமாகும். 

Wilani Peiris