இலங்கைத் தொழிலாளர்கள் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென ஏன் கோர வேண்டும்?
இந்தக் கோரிக்கை, சர்வதேச நிதி மூலதனத்திற்கு இயல்பாகக் கட்டுப்பட்ட வலதுசாரி ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பாராளுமன்றம் அல்லது எதிர்க் கட்சிகளுக்கானது அல்ல. மாறாக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்புக்குமான போராட்டத்தில், வங்குரோத்து முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக, உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு நெம்புகோலாக அது தொழிலாள வர்க்கத்திற்கே முன்வைக்கப்படுகின்றது.
•Wilani Peiris, K. Ratnayake