World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold election meeting in Colombo

இலங்கை சோ.ச.க கொழும்பில் தேர்தல் கூட்டத்தை நடத்தவுள்ளது

2 March 2004

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) ஏப்பிரல் 2 தேர்தலுக்காக அதன் பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் பேரில் மார்ச் 5 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும், சோ.ச.க வின் பொதுச் செயலாளருமான விஜே டயஸ் பிரதான உரையை ஆற்றுவார். டயஸ், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் 23 சோ.ச.க வேட்பாளர்களுக்கும் தலைமை வகிக்கின்றார். இக்கூட்டத்தில் சோ.ச.க அரசியல் குழு உறுப்பினர்களும் வேட்பாளர்களுமான விலானி பீரிஸ் மற்றும் பாணினி விஜேசிறிவர்தன ஆகியோரும் உரையாற்றுவார்கள். உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரான கே.ரட்னாயக்க கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.

இடம்:

சமூக சமய நிலைய மண்டபம்

281 டீன்ஸ் வீதி,

கொழும்பு 10

நேரம்: மார்ச் 5, வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved